2014年9月2日 星期二

2014-09-03 தமிழ்(India) இலங்கை

  தினமணி   
ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு  தினமணி
ராமேசுவரத்தில் 38 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், மீனவரின் படகை, தங்களது கப்பலால் மோதி மூழ்கடித்த இலங்கை கடற்படையினர், 15 மீனவர்களையும் சிறை ...

38 நாள் வேலை நிறுத்தம் முடிந்த முதல் நாளில் தமிழக மீனவர்கள் 15 ...   nakkheeran publications
15 மீனவர்கள் கைது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்   பிபிசி
15 மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு: ராமேஸ்வரத்தில் பதற்றம் ...   தினகரன்
தினமலர்   
மாலை மலர்   
மேலும் 98 செய்திகள் »   

  பதிவு!   
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் மீது ...  பதிவு!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் ஒன்று மீது பண்ணைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (01) இரவு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ...

கொழும்பு செல்லவிருந்த பஸ் மீது பண்ணையில் கல்வீசித் ...   Malarum
பஸ் மீது கல்வீச்சு :பணிப்புறக்கணிப்பில் பதற்றம்   உதயன்

மேலும் 7 செய்திகள் »   


இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது ...  பிபிசி
ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை ...


மேலும் பல »   

  உதயன்   
கூட்டமைப்பின் தமிழீழ இலக்கிற்கு இந்தியாவின் புதிய ...  உதயன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ இலக்கிற்கு இந்தியாவின் புதிய அரசாங்கமும் துணைபோகிறது என ஆளும் கட்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பல »   

  உதயன்   
பருவத்தே பயிர் செய்ய காத்திருக்கும் வடமாகாண சபை : ஐங்கரநேசன்  உதயன்
தகர் வளர் துயர் தகர் என்ற திட்டத்தின் அடிப்படையில் வடமாகாண சபைக்குட்பட்ட அளவெட்டி பிரதேசத்தில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட 32குடும்பங்களிற்கு ஆடுகள் வழங்கும் ...

ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது! அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ...   பதிவு!

மேலும் 6 செய்திகள் »   


பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் இலங்கை அதிகாரிகள் ...  பிபிசி
இலங்கையின் குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், இலங்கை இராணுவம் தொடர்பான தகவல்களை சேகரித்த முயன்ற இந்தியரான- பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ...


மேலும் பல »   

  இனியொரு..   
அமெரிக்கத் தயாரிப்பான ஐ.எஸ்.ஐஎஸ் ஐ அழிக்க வேண்டும்:சவுதி ...  இனியொரு..
isis-terrorists ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா ...

ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் அடுத்த குறி யார்? பகீர் தகவல்   நியூஸ்ஒநியூஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு அமெரிக்கா எச்சரிக்கை   தினகரன்

மேலும் 7 செய்திகள் »   

  Malarum   
சிறிலங்காவில் ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்  யாழ்
ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் ...

ஜனவரி 3இல் ஜனாதிபதித் தேர்தல்!   Malarum

மேலும் 5 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
பிரித்தானியத் தூதுவரை சந்தித்த பொது மக்களுக்கு இராணுவ ...  4தமிழ்மீடியா
இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரங்கீனும், தூதுவராலய பிரதிநிதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்து பொதுமக்களை ...

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த மக்களை மிரட்டிய ...   உதயன்
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் புதுக்குடியிருப்பில் மக்கள் ...   பதிவு!
முல்லையில் பிரி.தூதுவர் சென்ற வீட்டுக்குப் புலனாய்வுப் ...   Malarum

மேலும் 5 செய்திகள் »   


ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு  தினமணி
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை ...

இலங்கையில் சிறுநீரக நோய் பாதிப்பு: வவுனியா இரண்டாம் இடம்   புதியதலைமுறை தொலைக்காட்சி
சிறுநீரக பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக வவுனியா   யாழ்
வவுனியாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு ...   பிபிசி

மேலும் 4 செய்திகள் »   

沒有留言:

張貼留言