2014年9月23日 星期二

2014-09-24 தமிழ்(India) இந்தியா

  புதியதலைமுறை தொலைக்காட்சி   
டெல்லியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் புலி தாக்கி இளைஞர் ...  புதியதலைமுறை தொலைக்காட்சி
டெல்லியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை புலி தாக்கி கொன்றது. மக்சூத் என்ற 20 வயது இளைஞர், பூங்காவில் புலிகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவரில் ...

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: தில்லி தேசிய ...   தினமணி
பார்வையாளரை கடித்துக்கொன்றது, வெள்ளைப்புலி டெல்லி ...   தினத் தந்தி
விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி கீழே விழுந்ததில் புலி ...   தினகரன்
தினமலர்   
வெப்துனியா   
Inneram.com   
மேலும் 22 செய்திகள் »   

  தினமணி   
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தில்லி தொழிலதிபர் கைது  தினமணி
இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள ...

ரூ.360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தனியார் நிறுவன ...   தினத் தந்தி
ஹெலிகாப்டர் ஊழல்: கவுதம் கேதான் கைது   தின பூமி
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொழிலதிபர் கௌதம் கெய்தான் கைது!   Oneindia Tamil
தி இந்து   
மாலை மலர்   
சென்னை ஆன்லைன்   
மேலும் 9 செய்திகள் »   


நாசாவுக்கு கல்விச் சுற்றுலா: அஸ்ஸாம் அரசு ஏற்பாடு  தினமணி
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு 10 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல அஸ்ஸாம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் அரசு ...

நாசாவிற்குசெல்லும் பள்ளி மாணவர்கள்;அசாம்   தினமலர்
கல்வி சுற்றுலாவாக நாசாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து ...   தினத் தந்தி

மேலும் 4 செய்திகள் »   

  தினமணி   
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐ.நா ...  தினமணி
பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ...

5 நாள் சுற்றுப்பயணத்தில் 50 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் மோடி ...   தினத் தந்தி
அமெரிக்காவில் 100 மணி நேரம் தங்கும் மோடி 50 நிகழ்ச்சிகளில் ...   தினகரன்
பதிவு செய்த நாள்   தினமலர்
தின பூமி   
மாலை மலர்   
Oneindia Tamil   
மேலும் 49 செய்திகள் »   

  வெப்துனியா   
என்கவுண்டர் - நெறிமுறைகளை அளித்தது உச்ச நீதிமன்றம்  வெப்துனியா
காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர் நடவடிக்கைகளில் உயிரிழப்பு ஏற்படும் ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், ...

போலி என்கவுன்ட்டர்களை தடுக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்டு ...   தி இந்து
என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு: வழிகாட்டு நெறிமுறைகள் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
என்கவுன்டர் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ...   தினகரன்
மாலை மலர்   
தினமணி   
மேலும் 7 செய்திகள் »   

  Oneindia Tamil   
'என்கவுன்டர்' நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள் ...  தினத் தந்தி
நாடு முழுவதும் போலீசாரால் நடத்தப்படும் 'என்கவுன்டர்' நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, 11 நெறிமுறைகளை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது. மும்பை ...

என்கவுன்டர் நடவடிக்கையை கட்டுப்படுத்த 11 நெறிமுறைகள் ...   மாலை மலர்
என்கவுன்டர் செய்தால் எப்.ஐ.ஆர்., வேண்டும்   தினமலர்
சுட்டுத் தள்ளிட்டு போய்ட்டே இருக்கக் கூடாது.. போலீஸுக்கு ...   Oneindia Tamil

மேலும் 5 செய்திகள் »   


தனியார் பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் ...  nakkheeran publications
உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷர் மாவட்டம் ஷிகார்பூரில் இருந்து ஜகாங்கீராபாத்துக்கு திங்கள்கிழமை ஒரு தனியார் பஸ் புறப்பட்டுச் சென்றது. 100க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற ...

பஸ்சில் கொண்டு சென்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 11 ...   மாலை மலர்
உத்தரபிரதேசத்தில் பயங்கரம் ஓடும் பஸ்சில் சிலிண்டர் வெடித்தது   தினத் தந்தி

மேலும் 3 செய்திகள் »   

  வெப்துனியா   
கங்கை நதியைத் தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் வரை ஆகும் - மத்திய ...  வெப்துனியா
கங்கை நதியை முழுவதுமாக தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் வரை ஆகும் எனவும் இதனை நடைமுறைப்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவாகும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு ...

கங்கையைத் தூய்மைப்படுத்த பதினெட்டு ஆண்டுகள் ஆகும்:மத்திய ...   4தமிழ்மீடியா
கங்கையை தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் பிடிக்கும்: உச்ச ...   தினமணி
கங்கையை தூய்மையாக்க 18 ஆண்டு ஆகும்   தினமலர்

மேலும் 6 செய்திகள் »   

  தினகரன்   
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் : 53 பேர் பலி; 3 லட்சம் பேர் தவிப்பு  தினகரன்
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு ...

மேகாலாயா: மலைப்பிரதேசத்தில் நிலச்சரிவு - கர்ப்பிணி உள்பட 8 பேர் ...   மாலை மலர்
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு   பிபிசி
அசாம், மேகாலயாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


ஆந்திரசிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது  தினமலர்
ஐதராபாத்:ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகத்தில்,சிறுவயது ...

பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言