2015年1月3日 星期六

2015-01-04 தமிழ்(India) இலங்கை


அலை செய்திகள்
   
வெளிநாடு வாழ் இலங்கையருக்கு மீண்டும் இரட்டை குடியுரிமை   
அலை செய்திகள்
dual-citizen இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் நேற்று முதல் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ...

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு ...   யாழ்
வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை நாட்டவர்களுக்கு இரட்டை ...   Vanakkam London
நேர்முகப் பரீட்சை மூலம் இரட்டைப் பிரஜாவுரிமை (இரண்டாம் ...   உதயன்

மேலும் 12 செய்திகள் »   


யாழ்
   
டக்ளஸின் சகோதரரை அறைந்தார் அங்கஜனின் ஆதரவாளர்! – யாழ் ...   
யாழ்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில், சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் ...

கோட்டாபவின் கண்காணிப்பில் டக்ளஸ்   பதிவு!
'தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்': மகிந்த   பிபிசி
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு சிறந்தது; புத்தியுடன் ...   Thinakkural
Sankathi   
உதயன்   
அலை செய்திகள்   
மேலும் 27 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஜனாதிபதித் தேர்தல் 2015: தென்னிலங்கை நிலைமை   
யாழ்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நாடு முழுவதும் ...

சனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா ...   பதிவு!
இன்னுமொரு தேர்தல், அவ்வளவே!   Thinakkural
வடக்கில் ராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது: சொல்கிறார் ...   Vikatan
Oneindia Tamil   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 19 செய்திகள் »   


பிபிசி
   
வீரவன்ஸ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேனவுக்கு ஆதரவு   
பிபிசி
இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட ...

மற்றுமொரு கட்சித் தாவல் முடிவு: ஆளும் கட்சி பாராளுமன்ற ...   Sankathi
அச்சல சுரங்கவும் மைத்திரிக்கு ஆதரவு   உதயன்
ஆளும் கட்சி எம்.பி மைத்திரிக்கு ஆதரவு   Malarum
Puthinam News   
மேலும் 7 செய்திகள் »   


பதிவு!
   
மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்ட மேடை மீது ...   
பதிவு!
பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு ...

மைத்திரி கூட்டம் மீது தாக்குதல்; இருவர் கைது என்கிறது பொலிஸ்   பிபிசி
மைத்திரியின் கூட்டத்தில் தாக்குதல் ; இருவர் கைது   உதயன்
மைத்திரியின் பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு; பலர் காயம்!   Puthinam News
புதியதலைமுறை தொலைக்காட்சி   
Malarum   
Thinakkural   
மேலும் 17 செய்திகள் »   


Thinakkural
   
உள்நாட்டு தேர்தல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு ...   
பதிவு!
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை ...

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை குறித்து இலங்கை ஆச்சரியம்   Malarum
இலங்கையில் அமைதியானதும் வெளிப்படையானதுமான முறையில் ...   யாழ்
இலங்கையில் அமைதியான தேர்தல் நடத்தப்பட வேண்டும் ~ ஐரோப்பிய ...   அலை செய்திகள்
Thinakkural   
மேலும் 9 செய்திகள் »   


யாழ்
   
தமிழ் மக்களை இலங்கையர்கள் அல்ல என்கிறது மஹிந்த அரசு: மனோ ...   
Puthinam News
mano and hakkeem வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் 'நாம் இலங்கையர்கள்' என்று சொன்னால் மஹிந்த அரசோ, 'இல்லை, நீங்கள் வேற்று நாட்டவர்' என்று கூறி கொச்சைப்படுத்துகின்றது என்று ...

தமிழர் ஒரே நாடு என்று சொன்னால், மகிந்த அரசு இல்லை நீங்கள் ...   TELOnews.com

மேலும் 6 செய்திகள் »   


பதிவு!
   
நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் ...   
பதிவு!
இன்று காலை அனந்தி சசிதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அனந்தியை கடுமையாகத் திட்டிதாகவும் அதனால் அனந்தி ...

அனந்தி சசிதரன் திடீர் சுகயீனம் ~ வைத்தியசாலையில் அனுமதி   அலை செய்திகள்
மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி   யாழ்

மேலும் 6 செய்திகள் »   


பிபிசி
   
காத்தான்குடியில் வன்முறை, தேர்தல் அலுவலகங்கள் மீது ...   
பிபிசி
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளின் போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் இரண்டு ...

கிழக்கில் நான்கு வீடுகளின் மீது கைக்குண்டு வீச்சு   யாழ்
மாகாண சபை உறுப்பினர் சிப்லி உட்பட மூவரின் வீடுகள் மீது ...   பதிவு!

மேலும் 5 செய்திகள் »   


சென்னை ஆன்லைன்
   
ஸ்காட்லாந்தில் விமானம் விபத்து : 4 பேர் காயம்   
சென்னை ஆன்லைன்
கிளாஸ்கோ,ஜன.03 (டி.என்.எஸ்) ஸ்காட்லாந்தில் நேற்று பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தரையில் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். லெவிஸ் ...

ரன்வேயை விட்டு திடீரென விலகிய விமானம்   Thinakkural
ரன்வேயை விட்டு திடீரென விலகிய விமானம்: நடந்தது என்ன? (வீடியோ ...   நியூஸ்ஒநியூஸ்
ஸ்காட்லாந்தில் ரன்வேயை விட்டு விலகி தரையில் மோதிய ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   

沒有留言:

張貼留言