2014年12月20日 星期六

2014-12-21 தமிழ்(India) உலகம்


Thinakkural
   
ராணுவ தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவர்கள் பலி   
தினமலர்
ஈராக்கில், சமீபத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவத்தினர், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து விமான தாக்குதல் நடத்தினர். இதில், ஐ.எஸ்.ஐ.எஸ்.
அமெரிக்க வான்வழித் தாக்குதலில் முக்கிய அய்.எஸ். தலைவர்கள்   விடுதலை
ஈராக்கில் அமெரிக்கா குண்டு வீச்சில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பலி   மாலை மலர்
ஐ.எஸ்.ஐ.எஸ்யின் முக்கிய தலைவர்கள் பலி   Thinakkural
தினமணி   
மேலும் 9 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே ...   
Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியபோது அது வெடித்ததில் 24 வயது வாலிபர் பலியானார். ராஜஸ்தான் மாநிலம் கொர்மா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ...

போனில் சார்ஜர் ஏற்றியவாறு அழைப்பை எடுத்து பேசிய வாலிபர் பலி   வெப்துனியா
எமனாக மாறிய கைபேசி: சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து ...   மாலை மலர்
ராஜஸ்தானில் சம்பவம் : சார்ஜ் போட்டபடி பேசிய செல்போன் ...   தினமணி
Vikatan   
மேலும் 5 செய்திகள் »   


Oneindia Tamil
   
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது: புகை ...   
விடுதலை
ஜகார்த்தா, டிச.20 நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவில் 129 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் சீற்றத்துடன் இருக்கின்றன.
“நெருப்பு வளையம்” இந்தோனேஷியாவில் நெருப்பை கக்கிய எரிமலை ...   Oneindia Tamil
வெடித்துச் சிதறும் எரிமலைகள்: தப்பிக்கும் வேளையில் பலியாகிய ...   நியூஸ்ஒநியூஸ்
இந்தோனேஷியாவில் வடக்கு மலுக்கு மாகாணத்தின் உள்ள எரிமலை ...   தினகரன்

மேலும் 5 செய்திகள் »   


பதிவு!
   
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்த் ...   
பதிவு!
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி ...

மைத்திரிபாலவை கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரிப்பதால் ...   யாழ்
மைத்திரிபாலவின் கூட்டத்திற்கு தொடர்ந்தும் இடையூறு   உதயன்
ஜனநாயகத்துக்காக போராடி சுதந்திரமான நீதியானதுமான தேர்தலை ...   Thinakkural
பிபிசி   
Puthinam News   
மேலும் 28 செய்திகள் »   


யாழ்
   
இக்கரைக்கு அக்கரை பச்சை   
TELOnews.com
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தனை தடவைகள் போட்டியிட்டாலும் அவரது வெற்றி உறுதியானதொரு விடயம் என்பது நன்கு தெரிந்திருந்தும் அவருடன் கூட ...

ம.ம.மு யின் தலைவர் சாந்தினிதேவி சந்திரசேகரனை கட்சியிலிருந்து ...   பதிவு!
மலையக மக்கள் முன்னணி கட்சியில் பிளவு ஏற்படுமா ? ஜனாதிபதி ...   யாழ்
மலையக மக்கள் முன்னணி மகிந்தவுக்கு ஆதரவு   உதயன்

மேலும் 8 செய்திகள் »   


தினமணி
   
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை   
தினமணி
அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட "டி.எப்-41' என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை சீன ராணுவம் கடந்த ...


மேலும் பல »   


வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில்   
மாலை மலர்
கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து ...


மேலும் பல »   


உதயன்
   
தமிழ்ச்செல்வனை கொலைசெய்ய தகவல் வழங்கிய பிரபாகரனின் ...   
உதயன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த சு.ப .தமிழ்ச்செல்வனின் இருப்பிடம் மீது இலங்கை ராணுவம் துல்லியமாக குண்டு வீசி படுகொலை செய்ததற்கு ...

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் தமிழ்ச் செல்வனைக் கொலைசெய்ய ...   இனியொரு..
சுப தமிழ்ச்செல்வன் படுகொலை எப்படி நடந்தது?: விக்கிலீக்ஸ் ...   வெப்துனியா
பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் தந்த தகவலால் சுப ...   Oneindia Tamil
Vikatan   
பதிவு!   
மேலும் 8 செய்திகள் »   


Malarum
   
இந்தியாவிடமிருந்து இரு போர் கப்பல்களை கொள்வனவு ...   
Malarum
இலங்கைக் கடற்படைப் பாவனைக்காக இந்தியாவில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று அறிவித்திருக்கிறது இந்திய அரசு. ஆயுதங்களை இறக்குமதி செய்யும் ...

இலங்கைக்காக இரண்டு கடற்படை ரோந்துக் கப்பல்களை இந்தியா ...   TELOnews.com
"இலங்கைக்காக இரண்டு கடற்படை ரோந்துக் கப்பல்களை இந்தியா ...   பிபிசி

மேலும் 3 செய்திகள் »   


தினமணி
   
ஆஸ்திரேலியாவில் 8 சிறுவர்கள் கொலை: தாய் கைது   
தினமணி
ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில், ஒன்றரை முதல் 15 வயது வரையிலான 8 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உயிரிழந்த 7 ...

8 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த ஆஸ்திரேலிய தாய் கைது!   Oneindia Tamil
ஆஸ்திரேலியாவில் 8 குழந்தைகள் குத்தி கொலை   தினகரன்
ஆஸ்திரேலியாவில் 8 குழந்தைகள் கொலை வழக்கில் தாய் கைது   மாலை மலர்
தி இந்து   
சென்னை ஆன்லைன்   
மேலும் 17 செய்திகள் »   

沒有留言:

張貼留言